மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் தொடர்பான 422 சுற்றிவளைப்புக்களில் 422 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதிகளவான சுற்றிவளைப்புக்கள் ஹெரோயின் தொடர்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுமார் 156 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்ப்ட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.