முல்லைதீவு விக்டர் கும்பலின் தலைவர் நேவி நாதன் அல்லது நல்ல நாதன்புள்ளே நேவிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேநேரம் சூட்டி பபா எனும் சந்தேகநபரும் போதைப்பொருளுடன் மிரிஹானவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைதீவு மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த விக்டர் கும்பவல் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முல்லைதீவு முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது விக்டர் கும்பல் தலைவர் நேவி நாதன் அல்லது நல்லநாதன் புள்ளே நேவிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் ஆவார்.