நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

சில பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களுக்கு மழை
படிக்க 0 நிமிடங்கள்