நாட்டின் கல்வி துறையை சர்வதேச தரத்துக்கு முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் : பிரதமர் 0
நாட்டின் கல்வி துறையை சர்வதேச தரத்துக்கு முன்னெடுப்பதே அரசாங்கத்தின் தலையாய நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் ஏனைய புற செயற்பாடுகள் இணைய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். கல்வி மற்றும் ஏனைய