தொழிலதிபர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்றைய தினம் கடுவல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டர். தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவருக்கு கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது