வரலாற்றில் முதல் தடவையாக ஒரு கட்சியிலிருந்து வெளியேறிய குழுவொன்று ஆட்சிபுரியும் அதேநேரம் ஒரு கட்சியிலிருந்து வெளியேறிய மற்றொரு குழு பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/PBxBbjbrScg”]