Month: ஆடி 2020

கிங்ஸ்பெரி குண்டுதாரியுடன் துணை நின்றதாக கூறப்படும் நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலின் குண்டுதாரியான மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் அல்லது அப்துல்லா எனும் சந்தேகநபருக்கு துணை நின்றதாக கூறப்பட்டு கைது ...

வாக்குமூலம் வழங்க குமார் சங்கக்காரவிற்கு அழைப்பு

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்காரவை வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டு அமைச்சின் விளையாட்டு தவறுகள் ...

பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த மூவர் கைது

கடந்த 24 நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 10 ஆயிரத்து 968 சந்தேக நபர்கள் கைது..

கடந்த 24 நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் வர்த்தகத்தோடு தொடர்புடைய 10 ஆயிரத்து 968 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 ஆயிரத்து 140 ...

சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்ற 1,937 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய மின்சார சபை விசாரணை பிரிவு பொலிஸாரின் ...

வவுனியா செட்டிக்குளத்தில் ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

வவுனியா செட்டிக்குளத்தில் ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் இன்று காலை புகையிரத்துடன் முச்சக்கர வண்டி மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. துடரிக்குளம் ...

சிறையிலிருந்து பாதாள குழுவை வழி நடத்திய ககனவின் 3 சகாக்கள் மஹரகமயில் பொலிஸாரினால் கைது

பாதால உலக கோஷ்டியின் உறுப்பினரான ககன என்பவரின் 3 ஆதரவாளர்கள் மஹரகமயில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். தற்போது சிறை வைக்கப்பட்டுள்ள ககன என்பவர் பாதால உலக ...

கப்பம் பெற முயற்சித்த மூவர் கைக்குண்டொன்றுடன் கைது

கப்பம் பெற முயற்சித்த மூவர் கைக்குண்டொன்றுடன் நீர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். மருந்தகம் ஒன்றிலிருந்து 25 ஆயிரம் ரூபா கப்பம் பெற முயற்சித்த போது நீர்கொழும்பு ...

அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தும் போது வடக்கு தெற்கு என்ற பாகுபாடு இல்லை

நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்கும் திட்டங்களை அமுல்படுத்தும் போது வடக்கு தெற்கு என்றபாகுபாடு இன்றி முன்னெடுக்கப்படுமென பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகவியலாளர்களுடன் ...

கடற்படை வீரர்கள் 842 பேர் பூரண குணம்

கொவிட் 19 தொற்றாளர்கள் 5 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஓமானிலிருந்து நாட்டிற்கு வருகை தந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கியிருந்தவர்கள் என சுகாதார ...

தொல்பொருள் தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் இன்று முதல் திறப்பு

நாட்டிலுள்ள தொல்பொருள் தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் இன்று முதல் திறக்கப்படுவதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் பண்டார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய தொல்பொருள் இடங்கள் மற்றும் ...