fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இதுவரை 901 கடற்படை வீரர்கள் பூரண குணம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2020 11:37

இலங்கையில் மேலும் இரு கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 901 கடற்படை வீரர்கள் தற்போதைய நிலையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2020 11:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க