fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுப் போக்குவரத்தில் யாசகம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2020 13:19

பொதுப் போக்குவரத்து சேவைகளில் யாசகம் செய்வதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு அறிவுருத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில யாசகர்கள் ரயில் மற்றும் பஸ்களில் பிரயாண சீட்டை பெற்றுக்கொண்டு சிறிது தூரம் சென்ற பின்னர் யாசகம் செய்வதாக தெரியவந்துள்ளது. அதனால் அவ்வாறான நபர்களுக்கு தண்டனை வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை தெளிவுப்படுத்துமாறும் அமைச்சர் அதிகரிகளிடம் கோரியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2020 13:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க