கந்தகாடு வைரஸ் தொற்றாளர்களோடு தொடர்புபட்ட தொற்றாளர்கள் 532 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரை 3 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராஜங்கனை மற்றும் பல்லேகல பகுதியை சேர்ந்த 420 பேரும் அதில் உள்ளடங்குகின்றனர். எதிர்வரும் சில தினங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சுகாதார வழிமுறைகளை சரியாக பின்பற்றுமாறு இராணுவ தளபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=uo0fgyV-KS0&feature=youtu.be&fbclid=IwAR2qlxDm2ee1h3PeNGKr8kw4zOyvTwQjqBgdLoIeg48E5VS5Qyx00KJ3GyA”]