Update : உயிரிழந்த கைதிக்கு கொரோனா தொற்று இல்லையென பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தவேலை 8ஆம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். பிசிஆர் பரிசோதனைக்காகவே இவர் நீர் கொழும்பு வைத்தியசாலைக்க அழைத்துவரப்பட்டார்.