மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் முகக் கவசம் அணியாத மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முகக் கவசம் அணியாதவர்களை கண்டறிய சுற்றிவளைப்புக்கள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுமென பொலிசார் தெரிவித்தனர்.