Month: ஆனி 2020

“இருவாரங்களுக்குள் மீனின் விலை குறைவடையும்” கடற்றொழில் கூட்டுத்தாபனம்

அடுத்த இருவாரங்களுக்குள் மீனின் விலை குறிப்பிடத்தக்களவு குறைவடையுமென கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் லலித் தவுல்கல ...

சாதாரண தர மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய வாய்ப்பு..

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஜூலை மாதம் 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை ...

ஜுலை முதல் தேசிய அருங்காட்சியகங்கள் நாளாந்தம் திறப்பு

ஜுலை முதலாம் திகதி முதல் தேசிய அருங்காட்சியகங்கள் நாளாந்தம் திறக்கப்படுமென தேசிய அருங்காட்சியக பணிப்பாளர் நாயகம் சஞ்சா கஸ்த்தூரி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ...

விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கின் முறைப்பாட்டாளர்கள் குறுக்குவிசாரணை செய்யும் நடவடிக்கை ஒக்டோபர் 26 ம் திகதி இடம்பெறுமென கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...

கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்வதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

“பதில் பொலிஸ்மா அதிபர் சார்ப்பில் ஆஜராகமாட்டார்”

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தாக்கல் செய்துள்ள மனுதொடர்பான எதிர்ப்புக்களை எதிர்வரும் ஜூலை 31 ம் திகதி முன்வைக்குமாறு மேல் முறையீட்டு ...

பிரதமர் மற்றும் மாலை தீவு உயர்ஸ்த்தானிகர் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாலை தீவு உயர்ஸ்த்தானிகர் உமர் அப்துல் ரஷாக் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. மாலைதீவில் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் இங்கு முக்கிய ...

The News Paper திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை கண்டுகளித்த ஜனாதிபதி, பிரதமர்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் The News Paper திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை கண்டுகளித்தனர். குறித்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை 1ம் ...

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் வடக்கு ஆளுநர்

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இங்கு பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு பின்னர் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீள ...

ஈ.ரி.ஐ மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி ஆலோசனை

சட்டரீதியான பரிந்துரைகளுக்கு அமைய ஈ.ரி.ஐ மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகம் மத்திய ...