வெளி சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்படாத போதிலும் பிசிஆர் சோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. இதற்கு அமைய கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் பிசிஆர் சோதனைகளை மேந்கொள்ள கொழும்பு மாநகர சபையில் பொது மக்கள் சுகதார திணைக்களத்தின் தொற்று நோயியல் பிரிவு நடவடிக்கை எடுத்தது. கொழும்பு 13 இல் ஜிந்துப்பிடி பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன