நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 20 பேர் பூரண குணமடைந்து, வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நோய்த்தொற்றிலிருந்து இதுவரை ஆயிரத்து 639 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/06/1639.png”]