நாட்டில் 16 ஆயிரத்து 215 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இன்றைய தினமும் மின்னேரியா மற்றும் தியத்தலாவ மத்திய நிலையங்களில் உள்ள 30 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். தற்போது நாடு முழுவதிலும் உள்ள 31 மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 40 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

16 ஆயிரத்து 215 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்