தமக்குரிய சம்பளத்தை பெற்று தருமாறு கோரி மாதம்பை பகுதியில் ஆடை கைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் எதிர்ப்ப ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சிலாபத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் அலுவலத்திற்கு முன்பாகவே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் சகோதரர் ஒருவருக்கு இவ் ஆடை கை தொழிற்சாயைலயின் உரிமை காணப்படுவதாக எதிர்ப்ப ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.