அதிமேற்றானியார் அதி வணக்கத்துக்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசியலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குற்றஞ்சாட்டியுள்ளார். அவரின் இக்கூற்றுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரின் இக்கூற்று பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.