உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெண்களை விட ஆண்களுக்கே அதிகலவான மரணத்தை ஏற்படுத்துவதாக ஜோன் உப்கின்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இத்தாலி மற்றம் சீனாவில் பெண்களை விட ஆண்களுக்கே இந்நோய் தொற்று அதிகம் ஏற்பட்டிருப்பதாகவும் ஆண்கள் மரணம் அடையும் வாய்ப்பு அதிகம் இருபட்பதாகவும் இவ்வாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.