கடந்த 2 நபாட்களில் இலங்கையில் கொரோனா nநோயாளிகள் எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவைர இலங்கையில் 1950 கொரோனா நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 1498 பேர் பூரண குணமடைந்துள்ளனர். தற்போது வைத்தியசாலைகளில் 441 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 கடற்படை வீரர்கள் சுகமடைந்து வெளியேறியுளள்ளனர். இதனை தொடர்ந்து இதுவரை கொரோனாவில் இருந்து சுகமடைந்த கடற்படை வீரர்களின் தொகை 785 ஆகும். சுகமடைவோரின் தொகை அதிகரித்து வருவதும். புதிகதாக நோயாளிகள் எவரும் இணம்காணப்படாமல் இருப்பதும் ஒரு சாதகமான நிலையென சுகாததார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரொனவை ஒழிப்பதறகு அர்பணிப்புடன் செயற்பட்ட ஹோமாகம பிரிவின் அரசாங்க அதிகாரிகள் களைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று கொடகமையில் இடம்பெற்றது. சுரக்கியு லங்கா கிராமிய சமுக பொலிஸ் குழு மற்றும் அகில இலங்கை கலாசார ஒத்துழைப்பு மன்றத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பிரதி பொலிஸ்அ மா அதிபர் எச் எச் சுலச்சிரி தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/06/2020-06-21-1.png”]