மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்குமாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில்பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.