கேகாலை நகரில் மத்திய சந்தை கட்டட தொகுதியில் தீ பரவியது. கட்டடத்தின் மேல் மாடியில் தீ பரவல் ஏற்பட்டது. இந்நிலையில், தீயணைப்பு படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ பரவலுக்கான காரணம் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.