பிரான்சின் ஈபிள் கோபுரம் மக்கள் பார்வைக்காக எதிர்வரும் 25 ம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பரவலையடத்து சுமார் 3 மாத காலங்களாக மூடப்பட்டிருந்த ஈபிள் கோபுரத்தை மீள திறக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரான்சின் ஈபிள் கோபுரம் மக்கள் பார்வைக்காக எதிர்வரும் 25 ம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பரவலையடத்து சுமார் 3 மாத காலங்களாக மூடப்பட்டிருந்த ஈபிள் கோபுரத்தை மீள திறக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.