ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,091 பேர் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 374 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுவரை மொத்தமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.