ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கை வெற்றி பெற்றிருப்பதாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டதனால் இலங்கையில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.