நாட்டில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும் வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1630 ஆக அதிகரித்துள்ளது.