Update : நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,206 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Update : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,199ஆக உயர்வு. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினத்தில் இதுவரை 17 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Update : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,189ஆக உயர்வு. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.