நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டது.
கம்பாஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு 66 நாட்களுக்குப் பிறகு தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/FUTCIkRrkOk”]