இராணுவத்தின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 10 ஆயிரத்து 287 பேர் வெளியேறியுள்ளனர். நாட்டில் உள்ள 42 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 4 ஆயிரத்து 639 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/hdjrhJpQuEk”]