பாகிஸ்தானில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 100 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்ற பாகிஸ்தான் சர்வதேச எயார்லைன்ஸ் விமானமான ‘ஏ -320’ விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதில் 99 பயணிகள் மற்றும் 8 விமான பணியாளர்கள் பயணித்ததாக கூறப்படுகின்றது.