fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வீட்டை விட்டு வெளியேறும்போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொலிசார் அறிவுறுத்து..

ITN News Editor
By ITN News Editor மே 20, 2020 10:32

கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மதிக்கும் வகையில் மக்கள் செயல்படுவது அவசியமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறும்போதுஇ ​​சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 20, 2020 10:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க