முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் வாக்குமூலம் ஒன்று வழங்குவதுக்காக குற்ற புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்தார். மங்கள சமரவீர 4 மணித்தியாலங்களுக்கு மேல் CIDயில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகினர்.