பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்கள் தமது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20, 21 மற்றும் 22ம் திகதிகளில் உறுதிப்படுதிக்கொள்ள முடியும்.
குறித்த விடயம் தொடர்பில் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த உறுதிப்படுத்தலை முன்னெடுக்கும் போது அதிபர்களும் மாணவர்களும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவார்கள் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.