மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான நியாயமான சலுகை காலத்தை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு இலங்கை மின்சாரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சார கட்டணத்தை வழங்க ஒரு மாதகால அவகாசம் வழங்கவும் தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/05/Capture_eeeeeeeeeee.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/05/Capture_bbbbbbbbb.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/05/Capture_cccccccc.jpg”]