fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்துள்ள 24 மணித்தியாலங்களில் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட 558 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 12:41

கடந்துள்ள 24 மணித்தியாலங்களில் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட 558 பேர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், 139 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய செயற்படுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, பொது போக்குவரத்தின் போது அவதானத்துடன் செயற்படல், தொழில் இடங்களில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் அவசியமென பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க