நாளாந்தம் சுமார் ஆயிரம் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய புதிய பரிசோதனைக்கூடமொன்று முல்லேரியாவில் நிர்மாணிக்கப்படுகிறது. வேலைத்திட்டங்களை துரித கதியில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் ஆயிரம் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய புதிய பரிசோதனைக்கூடமொன்று முல்லேரியாவில்..
படிக்க 0 நிமிடங்கள்