பன்னிப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்பட்டுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவ பகுதியில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரியவந்தனை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=QXg6ocPNRL0&feature=youtu.be&fbclid=IwAR24H4uwfXx9ez7vxGDC5EiDPfQaU48D9f0pV5JkJ0MWDgjtvyuEcxbeE8U”]