கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது
கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது
© 2024 ITN News - Powered by ITN DIgital.