Month: பங்குனி 2020

மேல் மாகாண குப்பை பிரச்சினைக்கு எதிர்வரும் மே மாதம் முதல் நிரந்தர தீர்வு

மேல் மாகாண குப்பை பிரச்சினைக்கு எதிர்வரும் மே மாதம் முதல் நிரந்தர தீர்வு

மேல்மாகாணத்தில் காணப்படும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் முதல் குப்பைகளை பயன்படுத்தி 10 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ...

இத்தாலியில் தனிமைப்படுத்தப்பட்ட சிவப்பு வலமொன்றை பிரகடனப்படுத்த நடவடிக்கை

இத்தாலியில் தனிமைப்படுத்தப்பட்ட சிவப்பு வலமொன்றை பிரகடனப்படுத்த நடவடிக்கை

தனிமைப்படுத்தப்பட்ட சிவப்பு வலயமொன்றை பிரகடனப்படுத்த இத்தாலி தீர்மானித்துள்ளது. கொரோன வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளமையினால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக இத்தாலி ...

அதிக வெப்பமான வானிலை : நோய்களை தடுப்பது குறித்து விசேட கவனம்

நிலவும் வரட்சியான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பது குறித்தான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அதுதொடர்பான விசேட கலந்துரையாடலொன்றும் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. வரட்சியான வானிலை ...

ஊடகங்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் ஊடக நிறுவனங்களுக்கு விசேட அறிவுறுத்தல்

நேற்று முதல் தேர்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதும் பாராளுமன்ற தேர்தல் சட்டமூலம் அமுலுக்கு வருவதாக அவர் ...

தேர்தல் தொடர்பான கலந்துரையாடலுக்கென மாவட்ட செயலாளர்கள் நாளையதினம் கொழும்பிற்கு அழைப்பு

பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கென அனைத்து மாவட்ட செயலாளர்களையும் நாளைய தினம் கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய குறித்த அழைப்பை விடுத்துள்ளார். ...

விவசாயிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் உர விநியோகத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

விவசாயிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் உர விநியோகத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

தட்டுப்பாடின்றி சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் ...

தென்கொரியாவிருந்த இலங்கையர்கள் மருத்துவ பரிசோதனைக்கு..

தென்கொரியாவில் இருந்து 182 பயணிகளை ஏற்றிய விமானமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது. அதில் 137 பயணிகள் இலங்கையர்கள் என எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த ...

கட்டாரில் முதன்முறையாக கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்

கட்டார் ராஜ்ஜியத்தில் முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இனங்காணப்படட்டுள்ளார். சீனாவை அடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிகளவானோர் தென்கொரியாவில் பாதிவாகியுள்ளனர். ஈரானிலும் கொரோனா ...

வடக்கில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பெண்களை அச்சுறுத்தி வந்த குழுவைச் சேர்ந்த ஐவர் கைது

வடமாகாணத்தில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பெண்களை அச்சுறுத்தி வந்த குழுவைச் சேர்ந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து கைக்குண்டுகள், வாள்கள், கொள்ளையிடப்பட்ட ...

சகல விமான நிறுவனங்களதும் வருமானம் இவ்வருடம் வீழ்ச்சியடையுமென எச்சரிக்கை

ரத்மலானை மற்றும் சென்னைக்கிடையில் விரைவில் விமான சேவை

ரத்மலானை மற்றும் சென்னை நகரங்களுக்கிடையில் சர்வதேச விமான சேவையை துரிதமாக ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக இந்திய விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் சேவைகளை ...