Month: பங்குனி 2020

தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவுசெய்த ஆறாவது குழு வீடு திரும்பல்

தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவுசெய்த ஆறாவது குழு வீடு திரும்பல்

தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணப்பை சிறந்த முறையில் நிறைவு செய்த ஆறாவது குழு இன்று அவர்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மட்டக்களப்பு புனாணை மற்றும் வெலிகந்தை தனிமைப்படுத்த நிலையங்களில் சிகிச்சைப் ...

COVID 19 : இலங்கையின் முதலாவது மரணம் பதிவாகியது

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையின் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரவில பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ...

COVID19 : தகவலை மறைத்தமை.. அக்குறணையில் எச்சரிக்கை..

COVID19 : தகவலை மறைத்தமை.. அக்குறணையில் எச்சரிக்கை..

மத்திய மாகாணத்தில் முதல் கொரோனா வைரஸ் அகுரானாவில் கண்டுபிடிக்கப்பட்டுளார் என பணிப்பாளர் டாக்டர் மத்திய மாகாண சுகாதார சேவைகள் அர்ஜுன திலகரத்னே தெரிவித்தார். இந்த நோயாளி சமீபத்தில் ...

COVID 19 சுகாதார – சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு தலதா மாளிகை 2 கோடி ரூபா நிதியுதவி

COVID 19 சுகாதார – சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு தலதா மாளிகை 2 கோடி ரூபா நிதியுதவி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (28) கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார். இதன்போது ...

உரத்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

உரத்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

உரத்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரம் உணவு உற்பத்திற்கு அத்தியாவசியமாகும். இதனால், அதை பாதுகாப்பான முறையில், விநியோகிக்கும் அத்தியாவசிய திட்டமாக அரசாங்கம் ...

குறைந்த வருமானம் பெறும் சகல குடும்பங்களுக்கும் உயர்ந்தபட்ச நிவாரணங்கள்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் சகல குடும்பங்களுக்கும் உயர்ந்த பட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, சமூர்த்திய பயனாளிகளை கொண்ட ...

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு

Update : இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை 110 கொரோனா நோயாளர்கள் நாட்டில் ...

சிறுவர் காப்பகங்களுக்கு உணவு மற்றும் நன்கொடைகளை வழங்குவது தொடர்பில் ஆலோசணைகள்

சிறுவர் காப்பகங்களுக்கு உணவு மற்றும் நன்கொடைகளை வழங்குவது தொடர்பில் ஆலோசணைகள்

சிறுவர் காப்பகங்களுக்கு உணவு மற்றும் நன்கொடைகளை வழங்குவது தொடர்பில் ஆலோசணைகள் பல வெளியிடப்பட்டுள்ளன. நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆலோசணை அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. ...

இன்று முதல் ஊரடங்கு சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென இராணுவ தளபதி தெரிவிப்பு

இன்று முதல் ஊரடங்கு சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ...