அமெரிக்காவின் சிக்காகோ பகுதியில் வைரஸ் தொற்றினால் சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அனைத்து வயதினைரையும் தாக்கக்கூடியதாக கொரோனா வைரஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் அதிகளவானா முதியவர்களே உயிரிழந்துள்ளனர். எனினும் ஒரு வயதைக் கூட பூர்த்திசெய்த சிசுவொன்று உயிரிழந்துள்ள நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.