கொரோனா வைரஸ் (கொவிட் 19) தாக்குதலுக்கு உள்ளாகி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தேகொட பகுதியை சேர்ந்த நபரின் மகனுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நபரின் மகன் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பரப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/03/ne.jpg”]