தேசிய பொறுப்பாக கருதி கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதன் மூலம் நாடு என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்குமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகின் பல்வேறு முக்கிய நாடுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளன. குறித்த நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமென ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/03/78I9782.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/03/B7U7611.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/03/B7U7593.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/03/78I9796.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/03/B7U7636.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/03/B7U7670.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/03/B7U7674.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/03/gotabaya-2.jpg”]