ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் தொடர்பில் இன்று தீர்மானிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைவர், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், கட்சி காரியாலயம் இன்று முற்பகல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இலக்கம் 815,ஈ .டபிள்யூ. பெரேராமாவத்தை புரக்கோட்டை, எனும் முகவரியில், ஐக்கியதேசிய கட்சிதலைமையகமான சிறிகொத்தவுக்கு அருகில் காரியாலயம் அமைந்துள்ளது.