Month: மாசி 2020

சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதியைக் கோரியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைக்கைதிகளின் பட்டியல் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சிறுகுற்றங்களின் ...

பொதுத் தேர்தல் தயார்படுத்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தயார்படுத்தும் செயற்பாடு இன்று முதல் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்றையதினம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதன்போது ...

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகளுக்கு இன்றும் பூட்டு

நாளை கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படும். ஒத்திகை நடவடிக்கைகள் காரணமாக காலை 06.00 மணிமுதல் பிற்பகல் 01.00 மணிவரை ...

ரஷ்ய சம்மேளனத்தின் படைத்தளபதி நாட்டிற்கு வருகை

ரஷ்ய சம்மேளனத்தின் படைத்தளபதி நாட்டிற்கு வருகை

ரஷ்ய சம்மேளனத்தின் படைகளிக் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோட் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். 5 நாட்கள் இலங்கையில் தங்கவுள்ள அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...

எயார் பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு

விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கும் எயார் பஸ் நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து ...

சீனாவிலுள்ள மேலும் 141 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

சீனாவிலுள்ள மேலும் 141 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை வேளையில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு வருகை தந்ததாக ...

போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெட்டன் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கினிகத்தேனை தியகல பகுதியில் வாகனமொன்றை சோதனைக்குட்படுத்திய போது குறித்த 13 பேரும் ...

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

பாதாள உலக குழு தலைவர் அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் முல்லேரியா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெனியா மற்றும் பிரசன்ன என்ற இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ...

சீனாவுக்கு வெளியில் கொரோனவால் பிலிப்பைன்சில் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரசினால் இதுவரை சீன நாட்டவர்களே உயிரிழந்தவர்கள் பட்டியலில் இருந்த நிலையில் பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி ...

எப்பல் நிறுவனம் சீனாவிலுள்ள தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூட தீர்மானம்

எப்பல் நிறுவனம் சீனாவிலுள்ள தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூட தீர்மானம்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நிலையில் எப்பல் நிறுவனம் சீனாவிலுள்ள தனது பிரதான அலுவலகங்களை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி வரை குறித்த அலுவலகங்கள் ...