Month: மாசி 2020

மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க முதற்கட்ட ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் குறித்து கட்மனிகளுடன் இணப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கான அனைத்து இணக்கப்பாடுகளும் கம்பனிகளுடன் எட்டப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது ...

இத்தாலியில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு

இத்தாலியில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வடைந்துள்ளது. இது கடந்த 24 மணித்தியாலங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட 25 வீத அதிகரிப்பு என சர்வதேச செய்திகள் ...

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு இன்றும் முன்னெடுப்பு

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு இன்றும் முன்னெடுப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தோருக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை பெற்று கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கான நேர்முகத் தேர்வு இன்றும் இடம்பெறுகிறது. நேற்றைய தினம் ஆரம்பமான நேர்முகத் தேர்வுகள் ...

தொல்பொருள் மதிப்பு மிக்க இரு புத்தர் சிலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

தொல்பொருள் மதிப்பு மிக்க இரு புத்தர் சிலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்போது ...

அதிக உஷ்ணமான காலநிலை குறித்து அவதானம்

அதிக உஷ்ண நிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றையதினம் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் ...

கொரியாவில் உள்ள இலங்கையர் தொடர்பில் 24 மணித்தியால தொலைபேசி சேவை

கொரியாவில் உள்ள இலங்கையர் தொடர்பில் 24 மணித்தியால தொலைபேசி சேவையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுத்துள்ளது. கொவிட் 19 வைரஸ் தற்பொழுது தென்கொரியாவில் பரவிவருகின்றது. இருப்பினும் அங்குள்ள ...

கொரோனா தொடர்பில் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் : உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பில் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. பெருமளவில் கட்டுப்படுத்த முடியாமல் பூதாகரமாக எழும் தொற்று நோய் ...

மஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி

மஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி

தர்பார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன்.  இவர் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே கிடைத்த இடைவெளியில் அதற்கு முன்னதாக தான் இயக்கி வந்த ஜாக் அண்ட் ஜில் என்கிற ...

சீரான வானிலை

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ...

ஹெட்டிப்பொல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை

ஹெட்டிப்பொல - ஹல்மில்லவௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 11 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ...