Month: மாசி 2020

கொவிட் 19 வைரஸ் தற்போது உலகம் பூராகவும் 40 நாடுகளில் பரவல்

கொவிட் 19 வைரஸ் தற்போது உலகம் பூராகவும் 40 நாடுகளில் பரவல்

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தற்போது உலகம் பூராகவும் 40 நாடுகளில் பரவியுள்ளது. இதேவேளை தென்கொரியாவில் நாளாந்தம் இவ்வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை சீனாவை அண்மித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. ...

நாட்டை கட்டியெழுப்பும் குழுவுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

நாட்டை கட்டியெழுப்பும் குழுவுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

நாட்டை கட்டியெழுப்பும் குழுவுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கஹடகஸ்திஹிலிய பிராந்திய கூட்டத்தில் கலந்து கொண்டு ...

கட்சி தலைமைதுவத்தை மாற்றி அமைப்பதே பெரும்பாலானோரின் நோக்கம்

கட்சி தலைமைதுவத்தை மாற்றி அமைப்பதே பெரும்பாலானோரின் நோக்கம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் நிலைப்பாடாகும்மென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்ஷேகா தெரிவித்துள்ளார். ராகம வல்பொல விமல ரதனாராம ...

முன்னாள் அமைச்சர் றிஷாட்டின் மனைவி CIDயில்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் மனைவி குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு இன்று வரவழைக்கப்பட்டார். கூட்டுறவு மொத்த விற்பனை நிலையாத்திற்குரிய ஆவணங்கள் பதியுதீனின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் இருந்ததாக கூறப்படுகின்ற ...

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச நிகழ்வுகள் ரத்து

சர்வதேச ரீதியிலான வேலைத்திட்டங்கள் பலவற்றை தற்காலிகமாக இடைநிறுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும். ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறவிருந்த கொண்டாட்டங்கள் மற்றும் ...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு தொடர்பான அறிக்கை துறைசார் அமைச்சரிடம் சமர்ப்பிப்பு

நுரைச்சோலை முதலாம் இலக்க மின்உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்ற செயலிழப்பானது நீண்டகாலத்திற்கு பிறகு இடம்பெற்ற சம்பவம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. துறைசார் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ...

உயர்செயற்திறனை வெளிக்காட்டிய அரச நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நாளை

உயர் செயற்திறனை வெளிக்காட்டிய 110 அரச நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நாளை தினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நிகழ்வு இடம்பெறும். ...

ஜனாதிபதி – ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி – ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்

வறுமையிலுள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்கு வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். சந்திப்பு ...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை இன்றைய ஜெனிவா அமர்வில்..

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை இன்றைய ஜெனிவா அமர்வில்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட் இன்றைய தினம் இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ...

டெல்லி நகரில் இடம்பெற்ற வன்முறைகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெல்லி வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவின் டெல்லி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த மற்றுமொருவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 28 ஆக ...