தேர்தல் ஆணைக்குழு பிரதநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு நாளை இடம்பெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆனைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பொது தேர்தல் தொடர்பில் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை குறித்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் தேர்தல் ஆனைக்குழு பிரதிநிதிகளுக்கு இடையில் மற்றும் ஒரு கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது புதிதாக பதிவு செயவதற்கென விண்ணபித்துள்ள கட்சிகள் மற்றும் அவற்றுக்கான சின்னங்கள் தொடர்பில் குறித்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது