ஜேர்மனியின் ஹெனவு நகரில் இரு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் உயிரிழந்தும் 5 பேரும் காயமடைந்தும் உள்ளனர். மேற்கு ஜேர்மனியின் ஹெனாவு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்னாள் முதலாவது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மூவர் கொல்லப்பட்டனர். மற்றைய துப்பாக்கி பிரயோகம் உணவகம் ஒன்றுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது, ஐவர் கொல்லப்பட்டனர். பலர் இணைந்துஇத்துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியதாக ஜேர்மன் பொலிஸார்தெரிவிக்கின்றனர். அவர்களை தேடும் பணிகளில் ஹெலிகப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.