இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைத்திட்டங்களை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது. வூஹானில் இருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள் தியத்தலாவையில் சிகிச்சை பெற்று சுகமாக இருப்பதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.